
இன்று இந்த வருடத்தின் கடைசி நாள்
வருடம் தொடங்கியதுமுதல் இன்று வரை
பரிமாறிய வார்த்தைகள், வாதங்கள்
அளவிடமுடியாத வானமாய்,
சேர்ந்த காதல்கள் மலர்ந்த பூக்களாய்,
மனத்தில் புதைந்த காதல்கள் மலராத மொட்டாய்
இந்த வருடத்தில் அதிகமான நேரத்தை செலவிட்ட
அலுவலகத்தில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும்
இந்த சந்தோஷமானவாழ்க்கைக்கு நன்றி சொல்லி
மனதில் நினைத்துப்பார்க்கவேண்டிய நன்னாள்
வாழ்க தமிழ் வாழ்க நீயும்!
சுகந்தன்


