Thursday, April 30, 2009

Sharing


Sharing the thoughts makes Heart Free,
Sharing the Tears Makes Heart Free,
Sharing the Friendship with others than U Makes My Heart Break :)

Sunday, April 26, 2009

நிலா :)


கடற்கரையில் நீயும் நானும் அமர்ந்து வானை உற்றுப்பார்த்தபடி,
ஏனோ வரவில்லை அவள் பௌர்ணமி அன்று!!!
மேகத்தின் பின்னல் என்னை நினைத்து அழுதபடி ...
.
.
.

என் நிலா :)

ரோஜா


நானும் கொலைகாரனே நீ சூட கழுத்தை அறுத்து கொலை செய்கிறேன் என்வீட்டு ரோஜாக்களை ....
சில சமையம் காற்றில் சூடுகிறேன் பூக்களை...

இதயம் ...


நீவருவாய் என்று தெரிந்து இந்த இதயத்தை விட்டு செல்கிறேன் மறக்காமல் மிதித்துவிட்டாவது போ .....


என்னுள் உள்ள காதலை புதைத்த இடத்தில் வலி
நெஞ்சில் கைவைத்து சொன்னது இதயம் ...

Saturday, April 25, 2009

கண்


GOOGLE SEARCH ENGINE தோற்றுவிடும் பெண்ணே உன்
பார்வைக்கான அர்த்தம் தேடித்தேடி ....


கண்ணை மூடி கண்திறந்தால் கண்ணை விட்டு அகலாத உன் கண்கள் என்னை மட்டும் பார்க்க மருப்பது ஏன்???

உன்னை பார்த்தது முதல் என் சிரிப்பின் ஓலி எனகே கேட்ப்பதில்லை, சில சமையம் எதர்க்காக சிரிக்கிறேன் என்பதே தெரியவில்லை ....

மனம் உருகி


எங்கள் கண்ணீரும் எங்கள் வார்த்தையும், உங்கள் கல்லரையின்மேல் முட்களில்லாத ரோஜாவாகட்டும்...




பாதம் மட்டும் தொட்ட பூமி,

மனிதன் பாதம் மட்டும் தொட்ட பூமி,

இன்று ரத்தம் தொட்டு

மனிதன் ரத்தம் தொட்டு...

பாவப்பட்ட தமிழா ,

சிங்களம் இன்று பாவப்பட்டதோ தமிழா,

காதல் கொண்ட பூமி

மனிதன் தோன்றும்போதே காதல் கொண்ட பூமி

இன்று பிரேதம் பார்த்து...

மனிதன் பிரேதம் பார்த்து...

.
.
.
தாய் இழந்த குழந்தை

குழந்தை இழந்த தாய்

கணவன் இழந்த மனைவி

மனைவி இழந்த கணவன்

வீடு இழந்த மனிதன்

மனிதன் இல்லா வீடு...



வானம் பார்த்திடாத தமிழச்சி

இன்று வானம் மட்டும் பார்த்தபடி !!!

நரகமே என்றாழும் அது

எங்கள் நகரம் போல் இருக்ககூடாது…


கடல் நீரும் பயப்படுகிறது

எங்கள் கண்ணீரை கண்டு…

ராவணன் இருந்தால் கூட யோசித்திருப்பான்

சீதையை அங்கே சிறை வைக்க....


இந்த வார்த்தை மட்டும் ஆறுதல் படுத்தாது
இணைந்து போராடுவோம்
இணைந்து குரல்கொடுப்போம்...

வலிமை சேர்க்க வாருங்கள் தோழர்களே











மனம் உருகி

காதல்


கண்ணை மூடி கண்திரந்தால் கண்ணைவிட்டு அகலாத உன் கண்கள் என்னை மட்டும் பார்க்க மருப்பது ஏன்????
.
.
.
தூக்கத்தில் உன்னைப் பற்றி நினைத்த உடன்
இருட்டில் தேடுகிறேன் பேனாவை
அந்த வார்த்தை கனவாகிவிடகூடாது என்று
.
.
.
காத்துயிருந்து தவித்து இல்லாமல் போதல் (காதல்)

வெயிலாய் நீ
நிளல்லாக நான்
குளிராக நீ
நேருப்பாக நான்
கார்கால மழையாக நீ
மான்போல நான்
கண்ணாக நீ
இமையாக நான்
என் காதலுக்கு நீ
உன் காதலுக்கு நான்
.
.
.
பூமொட்டை கண்டு வாடும் தேனீக்கள் போல
நானும் உன்னை கண்டு வாடுகிறேன்
அது மலர்ந்த் பிறக்கு தேனை பருகும் தேனீக்கள் போல
நான் என்று உன் சுவாசம் பருகப்போகிறேன் ????????
.
.
.

தாய்


சிறு சினுங்களையும்
சீரியஸ்சாய் பார்த்தாய்
என் இதயத்தில் எத்துனை பேருக்கு இடம் இருந்தாலும்
என் இதயமே நீ தான்
என் வளர்ச்சியை அளக்க அளவுகோள் உண்டு
உன் பாசத்தை அளக்க ஏதேனும் உண்டோ
என்னையும் பார்த்து பொறாமை கொண்டார்கள் என்று
நீ சுத்திபோடாத நாளும் உண்டோ நாளிதளிள்
என் அருகில் நீ இருக்கும்போது
சிகரங்களும் எனதருகில்
என்னை இப்போதும் தூக்கிச்சுமக்க
தயாராக இருக்கும்
………….
………………
……………………….என் தாய்

பாவமாய் நான்


உன்னை கண்டது முதல் சூரியன் குளிர்ந்து கொண்டிருக்கிறது (உன்னுடன் சேர)
பகலில் வெளியே வராதே என்று சொன்னால் கேட்கமாட்டாயா!
மேகம் பின்தொடர்ந்து
பனிமூட்டம் ஆகியதோ
மழை தொட நினைதாலும் மரங்கள் நிழலால்
உன்மேல் ஒருதுளி கூட விழாமல் பார்த்துகொள்கின்றன
உன்னை பார்பவர்களின் கண்ணை குருடாக்கிவிடும்
மின்னல் பொறாமைகொண்டு
அனைத்தையும் பார்த்தபடி
பாவமாய் நான்

நட்பு


நட்பு வாழ்க
விடியல் நாம் சந்தித்த நாள்!
பரிமாறிய உணவு, பரிமாறிய காதல் கதைகள்
இரவு நிலா, நட்சத்த்திரம், மொட்டை மாடி நாம் தூங்க உதவும் மடி
அது சொல்லும் நம் மனதில் ஏற்பட்ட வலி! சந்தோஷத்தை!
நெல்லி, கொய்யா, தென்னை நமக்காக காய்த்து குலுங்கும்!
நான்கு பேர் இருக்கும் இடம் அதில் தெறிந்த கால்கள் மட்டும் இருபது
ஊருக்கு சென்று வரும் நாள் திருநாள்
தனக்கு தெரியாமல் தன் தாய் வைத்திருக்கும் பல(காரம்) இனிப்பு
எனக்கு தெரியாமல் திருடி தின்னும் கிருஷ்ணர்கள் பலர்
தன் காதலியை சந்திக்க என் நண்பனுக்கு காவலனாய் நான்
எனக்கு காவலனாய் இருந்த மரத்தடி நிழல் சொல்லும்!
நைட் ஷோ டிக்கெட் சொல்லும் நாம் பின்பக்கம் திருட்டுத்தனமாய் ஏறிவந்த நாட்க்களை
சூரியன்,நிலா, நட்சத்த்திரம் அனைத்தும் ஏங்கியது மனிதராய் பிறக்க நம் நட்பை பார்த்த பிறகு
பிரிவாம் கடைசி நாள் அன்று கூட நாம் அழவில்லை ஆம்
இந்த உலகில் எங்கு இருந்தாலும் நட்பெனும் போர்வைக்குள்
வாழ்க வழமுடன்!!!!!!

கயல்நிலா -


என்னுள் உள்ள காதலை
சுட்டிக்காட்டியவளே!
தினம் தினம் உன்னைத்
தொடர வைத்தாய்!
பூமியில் விழுந்த முதல் மழைத் துளியை
தேடவைத்தாய்!
உன்னை தமிழில் வர்ணிக்க வார்த்தை தேடித்தேடி
என்னை மறந்தேன்!
என்னையும் கவி
ஆக்கியவளே!
இயற்கை படைத்த பேரழகே பெண் என வர்ணிக்கப்பட்டு,
என் தனிமையை போக்கியவளே!
பூமியில் இருந்து பிரிந்தால்லும்,
நீ என்றும் எனதருகில்!
.
.
.
.
.
.

என்றும்

என் நிலா