Sunday, April 26, 2009

நிலா :)


கடற்கரையில் நீயும் நானும் அமர்ந்து வானை உற்றுப்பார்த்தபடி,
ஏனோ வரவில்லை அவள் பௌர்ணமி அன்று!!!
மேகத்தின் பின்னல் என்னை நினைத்து அழுதபடி ...
.
.
.

என் நிலா :)

1 comment: