Sunday, April 26, 2009

இதயம் ...


நீவருவாய் என்று தெரிந்து இந்த இதயத்தை விட்டு செல்கிறேன் மறக்காமல் மிதித்துவிட்டாவது போ .....


என்னுள் உள்ள காதலை புதைத்த இடத்தில் வலி
நெஞ்சில் கைவைத்து சொன்னது இதயம் ...

No comments:

Post a Comment