Saturday, April 25, 2009

தாய்


சிறு சினுங்களையும்
சீரியஸ்சாய் பார்த்தாய்
என் இதயத்தில் எத்துனை பேருக்கு இடம் இருந்தாலும்
என் இதயமே நீ தான்
என் வளர்ச்சியை அளக்க அளவுகோள் உண்டு
உன் பாசத்தை அளக்க ஏதேனும் உண்டோ
என்னையும் பார்த்து பொறாமை கொண்டார்கள் என்று
நீ சுத்திபோடாத நாளும் உண்டோ நாளிதளிள்
என் அருகில் நீ இருக்கும்போது
சிகரங்களும் எனதருகில்
என்னை இப்போதும் தூக்கிச்சுமக்க
தயாராக இருக்கும்
………….
………………
……………………….என் தாய்

No comments:

Post a Comment